உயிர்க ளிடத்தில் அன்பு வேணும்! - தெய்வம்
உண்மையென்று தானறிதல் வேணும்;
வயிர முடைய நெஞ்சு வேணும்; - இது
வாழும் முறைமையடி பாப்பா!
-மகாகவி சுப்ரமணிய பாரதி
Showing posts with label பாப்பா பாட்டு. Show all posts
Showing posts with label பாப்பா பாட்டு. Show all posts
Thursday, December 10, 2009
Subscribe to:
Posts (Atom)
