Thursday, December 10, 2009

அன்பு வேணும்!

உயிர்க ளிடத்தில் அன்பு வேணும்! - தெய்வம்
உண்மையென்று தானறிதல் வேணும்;
வயிர முடைய நெஞ்சு வேணும்; - இது
வாழும் முறைமையடி பாப்பா!

-மகாகவி சுப்ரமணிய பாரதி

1 comment: